Pages

Tuesday, September 10, 2013

வயதான பெரியோர்கள் தெருவோரங்களில் கையேந்தி நிற்பதை கண்டால் ?

           வயதான பெரியோர்கள் தெருவோரங்களில் கையேந்தி நிற்பதை கண்டால் பரிதாபமாக உள்ளது. அவ்வாறு எங்கேனும் கண்டால் 1253 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

                   

              பிள்ளைகள் பராமரிப்பதில்லை, வசிக்க வீடு இல்லை, சாப்பாடு இல்லை என்ற முதியவர்களின் நலன் தொடர்பான எந்த சேவைக்கும் இந்த என்னில் தகவல் தெரிவித்தால், தமிழகம் முழுவதும் அந்தந்த ஊர்களில்   உள்ள முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள்   எடுக்கப்படும்.


                                                                                                                       By
                                                                                                    உங்களில் ஒருவன் 

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

1 comments:

  1. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete